Thursday 4 June 2009

ஆவி பிடித்தல் என்பது

அஞ்சலா ஜெகநாதனின் மூலிகை கூடம்

6 comments:

M.Rishan Shareef said...

அனஸ் நானா, இந்தத் தலைப்பைப் பார்த்துவிட்டு உங்கள் பழைய சிறுகதையொன்றில் வரும் ஜின்களைப் பிடிக்கப் போகிறீர்களோ என்று நினைத்து இங்கு வந்தேன். :)

இலங்கைக்கு வரும்போது எங்கள் வீட்டுக்கு வாங்கோ. எனது வீட்டுக்கு மிக அருகில் ஆயுர்வேத வைத்தியசாலை உள்ளது. அங்கு இதெல்லாம் குறைந்த செலவில் செய்துகொள்ளலாம். சிகிச்சைக்கென்றே வெளிநாடுகளிலிருந்தெல்லாம் வந்துபோகிறார்கள்.

இளைய அப்துல்லாஹ் said...

அங்கு சும்மா திரிந்தாலே போதுமே!
ரிஷான் இங்கு வேர்பதற்கே காசு கொடுக்க வேண்டியிருக்கிறது. அதுதான் கொடுமை

Anonymous said...

enna ithu

சாந்தி said...

ஆவி பிடித்தல் தலைப்பைப் பாத்திட்டு எங்கையேன் ஆவியைப் பிடிச்சு வந்து காட்டப்போறியளெண்டு நினைச்சா.நீங்களே ஆவியாகீட்டீங்கள்.

Anonymous said...

அனஸ் நல்லது.ஆவி பிடித்து பிடித்தாவது எமது ஆவி எம்மை விட்டுப் பிரியும் நாட்களைத் தள்ளிப்போட முயல்வோம்.

இளைய அப்துல்லாஹ் said...

Anonymous இப்படி எழுதும்போது கீழே பேர் போடுங்கள் அப்ப யார் என்று தெரியும் அல்லது ஜி மெயில் ஒன்று திறவுங்கள்

free counters

நண்பர்கள் கூட்டம்